Samstag, 15. Oktober 2011

நாவேந்தன்


Navethan01நாவேந்தன்
(டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.

Freitag, 18. März 2011

வீரகேசரி மொழிபெயர்ப்பு நாவலகள் உட்பட பல  நூல்களை எழுதிய தம்பியையா தேவதாஸ் அவர்களின் புங்குடுதீவு-வாழ்வும் வளமும் என்ற நூல் வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்ற போது இந்த பெருமை மிகு காட்சி