எழுத்தாற்றலால் எங்களூரை உலக பரப்பில் ஏற்றி வைத்த ஏந்தல்கள் ஏடு
Freitag, 18. März 2011
வீரகேசரி மொழிபெயர்ப்பு நாவலகள் உட்பட பல நூல்களை எழுதிய தம்பியையா தேவதாஸ் அவர்களின் புங்குடுதீவு-வாழ்வும் வளமும் என்ற நூல் வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்ற போது இந்த பெருமை மிகு காட்சி