Donnerstag, 11. November 2010

தா. பாலகணேசன்

தா. பாலகணேசன் (பிறப்பு ஆகஸ்ட் 24, 1963பிரான்சில் (புங்குடுதீவு)வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர்.

[தொகு] இவரது நூல்கள்

  • வர்ணங்கள் கரைந்த வெளி (2004)

Keine Kommentare:

Kommentar veröffentlichen