தா. பாலகணேசன் (பிறப்பு ஆகஸ்ட் 24, 1963) பிரான்சில் (புங்குடுதீவு)வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர்.
[தொகு] இவரது நூல்கள்
- வர்ணங்கள் கரைந்த வெளி (2004)
Keine Kommentare:
Kommentar veröffentlichen